224
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் காவிரி ஆற்று வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி நிவாரண...

259
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பழையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கல் பாலம் தண்ணீரில் முழ்கியது. இதனால் இந்த வழியாக பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவமாணவியர்கள். மற்றும் வா...

946
யமுனை நதியின் நீர்மட்டம் 207.71 மீட்டரை எட்டிய நிலையில், கரையோரங்களிலும், டெல்லியின் தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் புகுந்துள்ளது. கரையோரப் பகுதிகளில் வசிப்போர் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு முத...

902
கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, டெல்லியின் யமுனை நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையால் ஹரியானாவின் ஹத்னிகுண்ட் அணை நிரம்பி, விநாடிக்கு 4 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்ட...

935
ஜம்மு காஷ்மீரில் மழையால் செனாப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஏராளமான கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. அக்னூர் மாவட்டத்தில் ஓயாத மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படடு இரவு நேரத்தில் வீடுகளி...

4413
உக்ரைன் அணுஉலைக்கு நீர் வழங்கும் அணை உடைக்கப்பட்டதால் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என அஞ்சி ஆயிரக்கணக்கானோர் ஊரை விட்டு வெளியேறினர். ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் தெற்குப் பகுதியின் சோவியத் ...

2140
இத்தாலி நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எமிலியா-ரோமக்னா மற்றும் மார்ச்சே பகுதிகள் வெள்ளத்தால் பலத்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. இதற்கிட...



BIG STORY